எல்லோருக்கும் எனது இனிய வணக்கங்கள் .நான் ஈழத்தில் பிறந்து புலம்பெயர்ந்த வலிசுமந்த ஒரு தமிழன்.இதுவே என்னை அடையாள படுத்த போதும்.
நாம் பிறந்த பொன் நாட்டை நினைவில் தாங்கி வாழும் எனது எண்ணங்கள் இன்று முதல் எழுத்துருவாக்கம் அடைகின்றது .இந்த எழுத்துலகில் நான் புதியவன் .இது எனது கன்னி முயற்சி .எனக்கு புத்தூக்கம் தருவீர்கள் என நினைக்கிறேன் .இனி வரும் காலங்களில் நான் கடந்து வந்த வலி நிரம்பிய வாழ்வு பற்றியும் சுகம் மனதை வருடும் கால பதிவுகள் பற்றியும் உங்களுடன் பகிர விரும்புகிறேன் .
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment